Thursday, March 19, 2026

Breaking : வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும், வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட அனுமதியில்லை, அனைத்து ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சலூன் கடைகளை மூட உத்தரவு, பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நாளை மறுநாள் 26ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வருகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img