Wednesday, March 25, 2026

அதிரை பொதுமக்கள் நலன் கருதி பெரிய ஜும்மா பள்ளியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பலர் தங்களின் கைவரிசையை காட்டி கொள்ளையடித்து வருவதும் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே திருடன்களை பிடிப்பதற்கும் மக்கள் நலன் கருதி அதிரையில் பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலத்தெருவில் அமைந்துள்ள பெரிய ஜும்மா பள்ளியில் cctv கேமிரா பொறுத்த முடிவு செய்யப்பட்டது தற்பொழுது கேமிரா பொருத்தும் பணி முழுமையாக முடிந்துள்ளது. பள்ளியில் சுமார் 14 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அதில் முக்கிய பகுதிகளில் அதிகமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img