Monday, April 29, 2024

டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் வீணாகும் மக்கள் பணம்.,அவதியில் மக்கள்..!

Share post:

Date:

- Advertisement -

டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை முற்றிலுமாக கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை கார்டினை பயன்படுத்தும் போதும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.

ரூ.17 முதல் ரூ. 25 வரை கட்டணத்துடன் ஜிஎஸ்டி,யும் சேர்த்து வங்கிகள் வசூலிக்கின்றன. எந்த காரணமும் இன்றி, வங்கிகள் கட்டணம் வசூலிப்பதால் டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

எஸ்பிஐ வங்கி ஒவ்வொரு முறையும் ரூ.17 ம், எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ரூ.25 ம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், பரிவர்த்தனை செய்யும் போதும் பிடித்தம் செய்கின்றன.

வங்கிகளின் இந்த செயல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைக்கு எதிரானது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...