Saturday, April 27, 2024

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து  CFI அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!(video)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட ஆப் இந்தியா மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாவாஜா தலைமையில் நடைபெற்றது.இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் நிஜாமுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் CFIயின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பரோஸ் காண் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஹாவாஜா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...