Monday, May 6, 2024

அதிரை கனரா வங்கிக்கு தானதர்மம் செய்பவர்கள் தாராளமாக வழங்கலாம் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் உள்ள 90 சதவீத வங்கி பயன்பாட்டாளர்களை தன்னகத்தே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது கனரா வங்கி.

மேலும் அந்நிய செலாவணியை அளப்பரிய அளவில் அள்ளி கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கிள்ளி கொடுக்க கூட மனமில்லை.

அதிரையில் கனரா வங்கியின் ATM இயந்திரம் பழுதடைந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் பதில் இல்லை.

இதனால் கொதிப்படைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் வங்கியில் பேட்டரி வாங்கி போட வசதியில்லை என்றால் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பிச்சை போடுகிறோம் எடுத்துக்கொண்டு முதலில் ATM மெஷினை சரி செய்யுங்கள் என வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...