Thursday, March 26, 2026

அதிரையிலிருந்து சென்னைக்கு இரவில் பிரயாணம் செய்பவர்களுக்கு இலவச ஸஹர் உணவு..!

spot_imgspot_imgspot_imgspot_img

அஸ்ஸலாமு அலைக்கும் அணைவரும் எதிர்பார்த்த ரமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது.இந்த மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும்.

இந்த மாதத்தில் நோன்பு தினங்களில் வெளியூருக்கு செல்ல பஸ்ஸில் பிரயாணம் செய்பவர்கள் பலர் உள்ளனர். அதில் இரவு நேரங்களில் பிரயாணம் செய்பவர்கள் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம்-கடலூர் மெயின் ரோட்டில் பீ.முட்லூர் சாலையில் அமைந்துள்ள மாஸ் ரெஸ்டாரெண்ட் என்ற உணவகத்தில் நோன்பாளிகள் அனைவருக்கும் ஸஹர் நேர சாப்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது.

முன்பதிவுக்கு : 9500466074,9944901128,9500666915.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img