Thursday, May 2, 2024

அதிரையை சேர்ந்த முதியவரை காணவில்லை !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை (கரையூர் தெரு)சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68) சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர். நேற்று (30.06.2018) வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்றும், அவர் காணாமல் போன அன்று வெள்ளை சட்டையும் வெள்ளை நிறத்தில் வேஷ்டியும் அணிந்து இருந்ததாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் மொபைல் நம்பருக்கு தகவல் தெரிவிக்கவும்.

+917418443754

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...