Wednesday, December 17, 2025

ரெட் அலர்ட் எச்சரிக்கை: அதிரை மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடலோர காவல் துறையினர் மற்றும் மீன்வளத்துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துவருகின்றனர்.

பருவ மழை துவங்கிய நிலையில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழையானது நேற்று முதல் இரவில் தொடர் மழையும் பகலில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகின்றது.

தற்பொழுது இன்று(04/10/2018) இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தியரிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(07/10/2018) அன்று கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளுக்கு ‘ரெட் அலார்ட்‘ விடுத்துள்ளது.

இந்நிலையில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று

அதிராம்பட்டினம் – கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுகக்கிட்டங்கித் தெரு மற்றும் எரிப்புறக்கரை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img