Tuesday, April 30, 2024

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் அணிதிரண்ட மாற்றுத்திறனாளிகள் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARADTAC) சார்பில் இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை திருச்சி ரயில்வே ஜங்சனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் P. ஜீவா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் C. புஷ்பநாதன், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் P. குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் M. கோபிநாத், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் R. ரவி, பொருளாளர் R. சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் J. ஜெயபால் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் D. கணேசன் விளக்கவுரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட செயலாளர் P.M. இளங்கோவன் நிறைவுரை வழங்கினார். இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...