Friday, May 3, 2024

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் புகார் எதிரொலி இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது…!

Share post:

Date:

- Advertisement -

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது.

அதனை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் சார்பாக சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பிய திருத்துறைப்பூண்டியை சார்ந்த இந்து முன்னனி மாவட்ட நிர்வாகி சிவாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை அதிகாரிகளிடம்  பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக (23.04.2020 ) அன்று புகார்  மனு   அளிக்கப்பட்டது. அதன் பெயரில்  காவல்துறை அதிகாரிகள் (25.04.2020 ) இன்று அவரை கைது செய்தனர்.

மேலும் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...