Monday, April 29, 2024

பிறந்த நாளை சாலையோர மக்களுடன் கொண்டாடிய கிருஷ்ணாஜிப்பட்டினம் இளைஞர் !

Share post:

Date:

- Advertisement -

பிறந்த நாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கேக் கட் செய்தும் பார்ட்டி கொடுத்து பணம்களை செலவழித்து வருவார்கள். ஒரு சிலர் அந்நாள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து பைக் ரேஸ்களில் ஈடுபட்டு கொண்டாடி வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணாஜி பட்டினம் இளைஞர்கள் தனது பிறந்த நாளை சாலையோர மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம் இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் N. இம்ரான்கான் அவரது பிறந்த நாளான நேற்று (14/6/20) சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு 25 உணவு பொட்டணம் வழங்கியுள்ளார். ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடும் சிலருக்கு மத்தியில் தனது பிறந்தநாள் அன்று ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இந்த இளைஞருக்கு ஊர் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து பிராத்தனையும் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...