அதிராம்பட்டினத்தில் காலை முதல் அதிகளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊராடங்கில் வீட்டில் அடைந்துள்ள பொதுமக்கள் வெப்பாதல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் பகல் முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. வெயில் தாக்கமும் சூறைக்காற்றும் இணைந்து சாலைகளில் உள்ள மணல்களை வீசி வருகிறது. மாலை நேரத்தில் வெயிலின்வெப்பம் தணிந்து சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.இதனால் அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...







