Saturday, March 28, 2026

தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களும், வியாபாரிகளும் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் இத்தொற்று இன்னும் குறையவில்லை என மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அரசு ஒட்டுமொத்தமாக தளர்வுகளை அளிக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் எங்கள் மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் கொரோனாவினால் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை அடைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கொரோனா தாக்கம் குறையும் வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என அந்த சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img