Friday, May 3, 2024

அதிரை: தரகர்தெரு இமாம் உடல் நல்லடக்கம் தொடர்பாக…

Share post:

Date:

- Advertisement -

அதிரை தரகர் தெரு பள்ளியின் துணை இமாம் சாலை விபத்தொன்றில் வஃபாத் ஆனார். இந்த விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல்துறை வழக்கு பதிந்து,விசாரனை நடத்தி வருகிறது. இதனிடையே உடற்கூறாய்வு செய்யப்பட்டு உடலை குடும்பத்தினர் வசம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று பிற்பகல் 2-15மணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...