Wednesday, December 17, 2025

அதிரையில் 1008 விளக்கு பூஜை – நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் ஆலயத்தில் 42 ஆம் வருட திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இங்கு வருடா வருடம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் .ஆனால் இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா காரனமாக விளக்கு பூஜை நடைபெறாமல் இருந்தது.

இதனையடுத்து  இந்த வருடம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .

நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற விளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img