Wednesday, December 17, 2025

அதிரையில் திடீரென தீப்பிடித்த புல்லட் – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஆலடிதெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் வணிகரான இவருக்கு அதிரை அருகே விவசாய நிலம் இருக்கிறது.

சம்பவத்தன்று காலையில் தமது ராயல் என்பிஃல்டு புல்லட் பைக்கை தமது தோப்பிற்கு ஓட்டி சென்றுள்ளார் அப்போது பெட்ரோல் டேங்க் வழியே புகை கிளம்பியுள்ளதை கவனித்த வாகன ஓட்டி ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது திடீரென வெடித்த புல்லட் தீபற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதனை அணைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை என கூறுகிறார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும், சட்ட ரீதியாக அனுக காவல் நிலையத்தை நாடியாதாகவும் தெரிகிறது.

காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும்,காப்பீட்டு தொகையை பெருவதற்ய் ஏதுவாக மனு அளிக்க சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் PM பந்தோபஸ்த்துக்கு சென்றுள்ளார் ஆதலால் அவர் வந்த பிறகே மனுவை ஏற்போம் என தட்டி கழித்து இருக்கிறார்கள் என்கிறார் புகார் மனுதாரர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img