செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிராம்பட்டினம் தாலுகா!
அதிரை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? -ஜெ.முகம்மது சாலிஹ், ஊடகவியலாளர்
அதிரையை தலைமையிடமாக கொண்டு தாலுக்கா அலுவலகம் உருவாகுமா?தமிழகத்திலேயே 175 வருவாய் கிராமங்களை கொண்ட மிகப்பெரிய தாலுக்காவாக பட்டுக்கோட்டை தாலுக்கா உள்ளது. பட்டுக்கோட்டை,...
நச்சரித்த கூட்டம்! எழுதி ஒட்டிய அதிரை அஞ்சலகம்!!
அதிரை பழஞ்செட்டி தெருவில் உள்ள போஸ்ட் ஆபிசில் ஆதார் முகாம் நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அதிரையர்கள் கூட்டம் கூட்டமாக போஸ்ட் ஆபிசிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்று பார்த்தால் அவ்வாறான முகாம்...
அதிரை 12வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய 13வது வார்டு உறுப்பினர்!!
அதிரை 12வது வார்டுக்குட்பட்ட நடுத்தெருவில் நீண்ட காலமாக இரும்பு மின்கம்பம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருந்துவந்தது. இதுகுறித்து 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து...
UKRAINE BREAKING: அதிரையர்கள் 3 பேரும் விரைவில் நாடு திரும்புவர்! அமைச்சர் செஞ்சி மஸ்தான்...
உக்ரைன் நாட்டில் இதுவரை அதிரையை சேர்ந்த 3 மாணவர்கள் இருப்பதாக அதிரை எக்ஸ்பிரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்...
உக்ரைன் வாழ் அதிரையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்! பதற்றம் வேண்டாம்!!
உக்ரைன் மீதான ரஷ்சியாவின் தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அனைவரும் அவர்களின் தூதரகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் வாழ் அதிரையர்களை தொடர்புக்கொள்ள நாம் முயற்சித்தோம்....
Mostbet Promo Kod Azərbaycanda Mostbet Promosyon Kodu Hello Passenger
27 Twenty-eight Fevral Şahdağ Quba Hotel Indən Quba Qusar Turu Bakıda Elanlar: Ucuztap
Content28 Fevral Şahdağ Quba Hotel Indən Quba Qusar Turu QiymətiHow To Join...







