செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
Mostbet Review
Mostbet Official Recenzje Czytaj Recenzje Klientów Mhh Temat Mostbet Com
ContentRodzaje GierMostbet Opinie O Zakładach Bukmacherskich OnlineNowe Logo Porsche Pojawi Się W Związku Ze Specjalną...
Mostbet Review
Mostbet Official Recenzje Czytaj Recenzje Klientów Mhh Temat Mostbet Com
ContentRodzaje GierMostbet Opinie O Zakładach Bukmacherskich OnlineNowe Logo Porsche Pojawi Się W Związku Ze Specjalną...
அதிரையில் கோடை கால முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு!
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் மே 21 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்ற அனைத்து...
அதிராம்பட்டினம் வீரானார் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு-
அதிராம்பட்டினம் வீரனார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் பிள்ளைமார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று அதி விமரிசையாக நடைபெற்றது முன்னதாக...
மந்திரிப்பட்டிணம் பள்ளிவாசல் திறப்பு – சமூக நல்லிணக்க விழா !
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா மந்திரிப்பட்டிணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முஹைதீன் மஸ்ஜிதுல் அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் என்ற பதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த திறப்பு...





