Monday, December 1, 2025

ஓ.பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவு ~ தமிழக அரசு வாதம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசுசார்பில் உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என புகார் எழுந்தது. ஆனால் இது குறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்தவேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அறப்போர் இயக்கம் சார்பாகவும் வழக்கு சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்கவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு வந்தது. அப்போது  இந்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் விஜயநாராயன் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img