கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) செய்து வரும் தன்னலமற்ற இரத்த தான சேவைகள் மற்றும் ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் சேவைகளை அனைவரும் நன்கு அறிவீர்கள் தங்களது சேவைகளை இன்னும் வீரியமாக செய்வதற்கு மாவட்ட மற்றும் நகர புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர். …
பொது அறிவிப்பு
-
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக நாளை 14-09-2023 காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய பொறியாளர்கள் தெரிவித்து…
- உள்ளூர் செய்திகள்பொது அறிவிப்பு
எர்ணாகுளம் நிரந்தர ரயில் – அதிரைக்கு நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் அறிவிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டி எண் 06035, 06036 என்ற எண்ணுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரயிலுக்கு பெரும்…
- செய்திகள்விழிப்புணர்வு பதிவு
அதிரையர்களை ஏமாற்றும் இரிடியம் இடியட்ஸ்கள் – கொள்ளை இலாபம் தருவதாக மோசடி கும்பலிடம் சிக்கும் அப்பாவிகள் !
by Adminby Adminஇரிடியம் மோசடி – கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம். இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம்…
-
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக வருகின்ற 23-08-2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய பொறியாளர்கள்…
- உள்ளூர் செய்திகள்விழிப்புணர்வு பதிவு
அதிரையில் ஆசிரமம் என்ற பெயரில் அத்துமீறல் வீட்டில் எட்டிப்பார்த்த கயவர்கள் – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !
by Adminby Adminஅதிராம்பட்டினம் தரகர் தெருவில் சென்னை ரெட்ஹில்ஸ் அன்னை பாரத மாதா ட்ரஸ்ட் எனும் பெயரில் பழைய துணிகள் வசூல் செய்வதற்காக குட்டியாணை ஒன்றில் கார்த்திக்,நித்திஸ், ஆசிரா பானு,கார்திக் ஆகிய ஐவரும் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அன்னை பாரதமாதா அறக்கட்டளை…
- செய்திகள்விழிப்புணர்வு பதிவு
முத்துப்பேட்டை: ரயில்வேயிக்கு சொந்தமான இடத்தை அடைத்த ரயில்வே நிர்வாகம்.
by Adminby Adminஅதிவேக ரயில்கள் கடப்பதால் விபத்தினை தடுக்க நடவடிக்கை ! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையல் அருகே உள்ள பாதையை ரயில்வே அதிகாரிகள் அதிரடியாக அடைத்தனர் இதனை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் அதிகாரிகள்,ஐக்கிய…
- உள்ளூர் செய்திகள்செய்திகள்விழிப்புணர்வு பதிவு
REALSTORY -19குரூப்பின் பொய்யான ஃபத்வாவால் பொங்கிய அதிரை குடும்பம் – பல லட்சம் ரூபாய் க்ளோஸ் !!
by Adminby Adminஅதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அன்சாரி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர் (19குரூப்பில்) அஹ்லே குர்ஆன் எனும் கொள்கையில் பிடிப்புள்ளவராவர் தொழில் அதிபரான இவருக்கு சென்னையின் முக்கிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அஹ்லே குர்ஆன் எனும் வழிகெட்ட…
- உள்ளூர் செய்திகள்விழிப்புணர்வு பதிவு
ஆரோக்கியத்தை வலியுறுத்தி 12கிலோ மீட்டர் நடைப் பயணம் – அமீரக மச்சான்ஸ் குழுமத்தினர் சாதனை !!! (VIDEO)
by Adminby Adminஇன்றைய உலகில் உடற்பயிற்சி இன்மையால் பலர் பலவிதமான உடல் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர். கட்டுப்பாடற்ற உடல் தேகம்தான் இன்று பல நோய்களுக்கும் வித்தாக அமைகிறது. அத்தகைய கொடிய நோய்களில் இருந்து நமமை நாமே பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியமாகிறது. அதன்படி அமீரக்கதில்…
- உள்ளூர் செய்திகள்பொது அறிவிப்பு
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம்.
by Adminby Adminபட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒருமுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இம்மாதம் 23ஆம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வேறு தேதியில் நடத்தப்படும் என பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார். அதற்கான…