Saturday, September 13, 2025

தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!

spot_imgspot_imgspot_imgspot_img

CRESCENT BLOOD DONORS
THANJAVUR DISTRICT

இரத்த தேவை அவசரம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரியாஸ் என்ற நபருக்கு AB-ve இரத்த வகை மூன்று யூனிட் அவசரமாக தேவைப்படுகிறது.

எவரேனும் உங்கள் நட்பு வட்டங்களில் இருந்தாலோ அல்லது தாங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினாலோ எங்களை தொடர்புகொள்ளலாம்.

பதிவு நாள்:-23/03/2019
நேரம்:- காலை 9.00Am
தொடர்புக்கு:-AFRITH:8220616633
SAMEER:9791418704

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img