Sunday, February 1, 2026

அதிரையில் சாலை மறியல்??

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு தடை செய்யப்பட்டது.

2 நாட்கள் தடை செய்யப்பட்ட மின்சாரம் நேற்று 11 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.

குறைந்தளவு மின்சாரமே விநியோகம் செய்யப்பட்டதால் அத்தியாவசிய தேவைகளான மோட்டார் தண்ணீர் போன்றவைகள் உபயோகப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் முறையாக கொடுக்கப்படவில்லை எனில் அதிரை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img