Tuesday, February 3, 2026

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் சட்ட மசோதவை கண்டித்து கையெழுத்து இயக்கம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திரா காந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.ஆளும் பாஜக அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்தும்,சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் குடியரசு தலைவருக்கு கையெழுத்து அனுப்பும் விதமாக பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரிடத்திலும் கையெழுத்து பெற்றனர்.

அப்துல் ஜப்பார்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நூருல் அமீன் மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன், கமிட்டியின் செயலாளர் காதர் சா,கணபதி ஞானசேகரன், ருக்னுதீன் புதுபட்டினம் ரெங்கசாமி மற்றும் பலர் கலந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img