அதிரை புதுமனை தெருவில் இயங்கி வரும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகின்றன ஏப்ரல் 29ம் தேதி கல்வி வழிகாட்டி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எந்த துறைக்கு என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம் போன்ற கல்வி வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்க உள்ளனர். இந்த முகாமில் 9முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்று கல்வி வழிகாட்டுதல்களை பெற்று பயனடையுமாறு சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக கல்வி வழிகாட்டி முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் ஃபார்மை பூர்த்தி செய்து முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முகாம் குறித்த சந்தேகங்களுக்கு +91 98403 14602, +91 96777 41737 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொள்ளவும்.
சாதிக்க விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு : ஏப்ரல் 29ல் கல்வி வழிகாட்டி முகாம்!!
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...