Saturday, September 13, 2025

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள், மனிதர்களை தாக்கும்போது அவர்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் நோய் ஏற்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, மற்றும் தோல் தடிப்புகள் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாதிப்பு காணப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img