Friday, May 3, 2024

செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

Share post:

Date:

- Advertisement -

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ராஜி, கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்த சுந்தர் உள்ளிட்ட 21 பேர் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சாந்தி முன்னிலையில், இன்று நேரில் ஆஜராகினர். இதில் சுந்தர், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த மார்ச் மாதம், ஓய்வுபெறும் தினத்திற்கு முதல்நாள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்ட வெளியே வந்த சுந்தரை படம்பிடித்த செய்தியாளர்களை, அவர் திடீரென தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...