Saturday, September 13, 2025

மரண அறிவிப்பு.,கடற்கரை தெரு சுபைதா கனி அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூரை சேர்ந்த மர்ஹும் ஜானாகானாதானா நத்தர்ஷா ராவுத்தர் அவர்களின் மகளும், P.M.ஜபுருல்லாஹ் அவர்களின் மனைவியும், P.L.அஹமது ஹாஜா அவர்களின் சம்மந்தியும், முகமது அயூப் அவர்களின் மாமியாரும், அப்துல்லாஹ், மதற்காண் ஆகியோரின் தாயாரும், ஆதில் அயூப், அஹமது ஷரிஃப் ஆகியோரின் பாட்டியாருமாகிய சுபைதா கனி அவர்கள் கடற்கரை தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் ஜனாஷா இன்று காலை 11மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக இறைவனை அனைவரும் பிராத்தியுங்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...
spot_imgspot_imgspot_imgspot_img