Sunday, September 14, 2025

சிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த உதவித்தொகையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை சமூக தொண்டு அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும்,எனவும் படிப்பறிவு இல்லா மக்களுக்கு உதவிகள் செய்து இந்த சலுகை கிடைத்திட உதவிட வேண்டும் என ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கோரிக்கையாக வைக்கிறது.

மேலும் தகவலுக்கு www.bcmbcmw.tn.gov.in ல் பார்க்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...
spot_imgspot_imgspot_imgspot_img