Monday, December 1, 2025

அதிரையில் நாளை மின் தடை!!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாத பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மதுக்கூர் மற்றும் அதப் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளுக்கு (16-08-2018) நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று மதுக்கூர் மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்களுடைய மின்சார தேவைகளை மின் வினியோகம் நிறுத்தப்படும் முன்பே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று மதுக்கூர் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img