Sunday, February 1, 2026

தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன் படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதியும்,
2 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதியும்
3 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதியும்,
4 கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ம் தேதியும்,
5 ம் கட்ட தேர்தல் மே 06 ம் தேதியும்,
6 ம் கட்ட தேர்தல் மே 12 ம் தேதியும்,
7 ம் கட்ட தேர்தல் மே 19 ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முதல் முறையாக ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பூத் சிலிப்களை வைத்து வாக்களிக்க முடியாது என்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மே 23 ம் தேதி வாக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img