திருவாரூர் அடுத்த கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் எடுக்கும் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானது. மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் செல்வராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...





