Saturday, September 13, 2025

ஊரடங்கு உத்தரவு : உச்சகட்ட பரபரப்பில் சென்னை!!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நாளைய தினம் ஒருநாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து தமிழக அரசும் இந்த உத்தரவை அப்படியே அமல்படுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

இந்நிலையில் நாளைய தினம் கடைகளுக்கு விடுமுறை என்பதாலும்,மக்கள் வெளியில் வர கூடாது என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காய்கனி சந்தைகள், இறைச்சி கூடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

குறிப்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட்டில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் கூடியதால் சில மணித்துளிகளிலேயே காய்கறிகள் விற்று முடிந்துவிட்டன என சந்தோசப்படுகிறார் செல்வி என்ற காய்கறி வியாபாரி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img