Saturday, May 18, 2024

பேராவூரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 30க்கும், டீசல் ரூ 25க்கும் விற்பனை செய்யும் வகையில், மத்திய அரசு எரிபொருள் விற்பனை கொள்கையை திருத்தி அமைக்க வேண்டும். அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் து.பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் எம்.சித்திரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி ஏ.எஸ்.முருகேசன், விதொச ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பழனியப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...