Saturday, September 13, 2025

தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் சார்பில் வார இதழை எரித்து  போராட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கட்சி சார்பில் வார இதழை எரித்து மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட  சிறுபான்மை துறை துணைத் தலைவர் ஏ.நாகூர் கனி  தலைமையில் நடைபெற்றது.  தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர்  என்.வீரையன் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தில் தவறாக பதிவு செய்த வார பத்திரிக்கையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில்  மூத்த காங்கிரஸ் நிர்வாகி சேதுராமன்,சிறுபான்மை வட்டார காங்கிரஸ் செயலாளர் அப்துல் அஜீஸ் ,காங்கிரஸ் நிர்வாகிகள் முகமது அப்துல் காதர்,சரபுதீன்  ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img