தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிரையில் தான் 13.5 செ.மி மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த கனமழையால் அதிரை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் தங்கி இருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
More like this
அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...
அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...