Saturday, December 13, 2025

மதுக்கூர் அருகே மாணவன் இறப்புக்கு காரணமான தனியார் பள்ளியை கண்டித்து சாலை மறியல்..,தமுமுகவினர் பங்கேற்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர் பெரியக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்கிற மாணவன் பட்டுகோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு பயின்றுவந்தார்.

இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு அந்த தனியார் பள்ளி ஆசிரியர் கடுஞ்சொற்களால் திட்டி பள்ளியை விட்டு வெளியே மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் அந்த தனியார் பள்ளியில் இதுகுறித்து முறையிட சென்றபோது சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்றும் அலச்சியப்படுத்தியதாகவும் தகவல் தெருவிக்கின்றனர்.

இந்நிகழ்வால், மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இன்று(16/02/2018) மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் தலைமையில் தமுமுகவினறும் கலந்து கொண்டனர்.
அரைமணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img