Wednesday, March 25, 2026

அரசு பேருந்தில் பயணித்த பெண்ணின் நகை திருட்டு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பேருந்தில் ஒரு பெண் பயணம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் நகை திருட்டு.

பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த சரிபா என்னும் பெண்மணி பயணம் செய்து கொண்டிருந்தபோது தன் கையில் அணிந்திருந்த 4 அரை பவுன் வளையலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்மணி உடனே அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அப்பெண் பயணித்து வந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். இதில் இருவரும் திருடவில்லை என தெரியவந்தது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img