Thursday, March 26, 2026

அதிரையரின் புதிய கண்டுபிடிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினம் பல்வேறு சாதனையாளர்களை கொண்ட பேரூராக உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் மின்சார வசதியை கொண்டு கோழி குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் CMP லைனை சேர்ந்த அன்சாரி என்பவர் !

இதில் 50 கோழியின் முட்டைகளை வரிசையாக அடுக்கி மின்சாரத்தை இயக்கிவிட வேண்டியது தான் இதிலிருந்து கிடைக்கும் வெப்பம் கோழியின் இயற்கையான வெப்பத்தின் அளவை போன்று பாதுக்காப்பாக முட்டையை அடைக்காக்கிறது.

இதனால் குறிப்பிட்ட அளவு நாட்களை கடந்தவுடன் மொசுமொசுப்பான கோழிக்குஞ்சுகள் முட்டையை உடைத்து வெளியே வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img