Monday, December 1, 2025

அதிரை அடுத்த பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு பயிற்சிகள் துவக்கம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைத்தேர்வுக்கான பயிற்சிகள் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

கோட்டா ராஜஸ்தான் கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியினுடைய ஆரம்ப விழா மற்றும் நீட் தேர்வு குறித்த மாணவர் பெற்றோர் கருத்தரங்கம் கடந்த புதன்கிழமை பிரிலியண்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் வீ. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் நிபுணர் நித்தின் கலந்துகொண்டு நீட் தேர்வின் அவசியம் மற்றும் அதில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்வில் முன்னிலை வகித்த பள்ளி முதல்வர் ரகுபதி, இறுதியாக நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img