Saturday, March 21, 2026

கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிரை திமுகவினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனால் காலை முதலே தமிழகமெங்கும் திமுகவினர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில் அதன் அலுவலகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் அவைத்தலைவர் சாகுல் ஹமீது, திமுக மாவட்ட பிரதிநிதி பகுருதீன், பேரூர் திமுக செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது ஷரீஃப், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் முல்லை மதி, பேரூர் துணைச் செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், பொருளாளர் கோடிமுதலி, நிர்வாகிகள் நாகராஜ், அப்துல் அஜீஸ், பிரின்ஸ் ராவுத்தர், வாப்பு மரைக்காயர், சுப்ரமணியன், முத்துராமன் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img