Tuesday, December 16, 2025

MMS குடும்பத்தினரை சந்தித்த N.R.ரங்கராஜன்! மரியாதை நிமித்தமான சந்திப்பு என குடும்பத்தினர் விளக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர முன்னாள் தமாக பொறுப்பாளர்களான MMS குடும்பத்தினரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர் ரங்கராஜன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முன்னதாக என்.ஆர். ரங்கராஜனை திமுகவின் பொறுப்பாளர் எம்எம்எஸ். கரீம் வரவேற்றார். பின்னர் சந்திப்பின் நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த எம்எம்எஸ். கரீம், ‘எங்கள் குடும்ப நண்பரான என்.ஆர் ரங்கராஜன் எப்போதும் போல் எங்களுடன் இணக்கம் காட்டும் நல்ல மனிதர் என்றும், கொள்கை ரீதியிலாக பிரிந்து கிடக்கிறோமே தவிர எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை என்பதை நிரூபிக்கும் நிகழ்வாகத்தான் இதனை நாங்கள் பார்க்கிறோம்’ என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img