Monday, December 1, 2025

தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீர் மோர் விநியோகம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகர கிளை சார்பாக இன்று 04/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நீர் மோர் விநியோகம் நடைபெற்றது. பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் (அத்தீனுன் நஸிஹா) என்ற நபிகள் நாயகத்தின் சொல்லிற்கேற்ப இப்பணி நடைப்பெற்றது.

இந்நிகழ்விற்கு கிளை தலைவர் செய்யத் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கிளை செயலாளர் அரஃபாத், கிளை பொருளாளர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவரணி செயலாளர் சபிதீன் , வர்த்தகர் அணி சுலைமான் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
கிளை உறுப்பினர்கள் இப்ராஹீம், பாரூக், ராசிக், கிளை இமாம் சேக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் 1500 பேருக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img