அதிரை கரையூர் தெருவில் நேற்று முன் தினம் ஏற்ப்பட்ட திரு.ரவி என்பவரது குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மீன்பிடி தொழில் செய்து வரும் ரவி மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி, அம்மா முத்துலெட்சுமி ஆகீயோரை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் அவர்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருடகள்,பாய், போர்வை,தார்பாய்,கைலி,புடவை, மெழுகு திரி,சோப்,போன்ற அத்தியவாசிய பொருட்களை வழங்கினர்..இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.A.ஜமால் முகமது,முன்னால் தலைவர் Rtn.வெங்கடேஸ்,
Rtn.சாகுல் ஹமீது,முன்னால் செயளாலர் Rtn.இசட்.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்!
More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...






