அதிரை நகரில் நாளையத்தினம் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். அதிரையில் மேலத்தெரு சங்கம், கீழத்தெரு சங்கம், புதுமனைத்தெரு சங்கம், கரையூர் தெரு பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகியவற்றில் முகாம்கள் நடைபெறும். இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.
More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...





