அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் எம்.எம்.எஸ். அப்துல் கரீம், நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகரன் ஆகியோருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சால்வை அணிவித்தும் நீதிக்கு ஓர் உமர் (ரலி) என்ற புத்தகத்தை பரிசளித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அவர்களுடன் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





