Wednesday, March 18, 2026

5 கிலோ மீட்டர் நடைப்போட்டி – முதலிடம் பிடித்த அதிரையர் !

spot_imgspot_imgspot_imgspot_img

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ஆண்டு தோறும் பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டு நடந்த தடகள போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 5கிலோ மீட்டர் தூர அளவிலான நடை போட்டியில் அதிராம்பட்டினம் வழக்கறிஞர் MMS சஹாபுதீன் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தார்.

தமிழக அளவிலான இப்போட்டியில் அதிரையர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சஹாபுதீன் கூறுகையில், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடை பயிற்ச்சியை தினமும் செய்து வருவதால் தேகம் வலுப்படும் என்றும் இன்றை காலச் சூழலுக்கு நடைப்பயிற்சி இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்றார்.

சாதிப்பதற்க்கு வயது என்றைக்கும் தடையாக இருக்க கூடாது என்றும்,மனதை ஒருமுகப்படுத்தி நிலையான தேகத்தை கொண்டால் எதுவும் தடையாக இருக்காது என்றார்.

தமிழக அளவில் முதலிடம் பெற்ற இவருக்கு அதிராம்பட்டிணம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட ஜமாத்தார்கள்,கட்சி பிரமுகர்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக்...

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக திமுக கூட்டணி கட்சிகள்...

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் புத்தம் புது பொலிவுடன் இன்று...

சிறப்பம்சம்: 916 ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். நமதூரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட Texting Mechine எங்களிடம் மட்டுமே உள்ளது. அனைத்து மாடல்களும் ஆர்டரின் பெயரில்...
spot_imgspot_imgspot_imgspot_img