Tuesday, December 16, 2025

அதிரை ரயில் பயணம் : பிரபல ஊர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது !

spot_imgspot_imgspot_imgspot_img

இராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.

பரிச்சாயர்த்த அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரயிலில் வழிதடத்தில் உள்ள ஊர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அறிமுக. செய்யப்பட்ட நாளன்று அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் இந்த ரயிலை வரவேற்று கொண்டடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் இவ்வழித்தடத்தின்,மக்கள் நீண்ட காலமாக காத்திருந்த மக்கள் இந்த ரயிலை வரப்பிரசாதமாக நினைத்து முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றய சிறப்பு ரயிலில் பயணம் செய்ய அதிராம்பட்டினம் மக்கள் சுமார் 89 பேர் பயணித்து இருக்கிறார்கள்.

மாயவரம் சந்திப்பு நூற்று கணக்கான பயணிகளை கையாண்டு முதலிடத்தல் இருக்கிறது. அடுத்தப்படியாக அதிராம்பட்டினம் ரயில் நிலையம் உள்ளது.

நமதூர் மக்கள் இந்த ரயிலை முழுமையாக பயன்படுத்தி அதிக வருவாயை தென்னக ரயில்வே ஈட்டும் பட்சத்தில் இன்னும் கூடுதல் ரயில்களை இயக்க ஏதுவாக அமையும் என்கின்றனர் ரயில் பயனாளர்கள் சங்க பிரதிநிதி தெரிவிக்கிறார்.

இந்த சிறப்பு ரயிலில் சில இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் காரணம் வழமையாக செல்லும் ரயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்திற்கு ஏற்றவாறு கிராஸ்சிங் செய்த பின்னர் சிறப்பு ரயில்களுக்கு வழிவிடுவது வழக்கம் அந்த வகையில் இந்த ரயிலுக்கும் சில நேர பின்னடைவு இருக்கத்தான் செய்யும்.

இதனை போக போகத்தான் சரி செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img