Wednesday, December 17, 2025

அதிரையர்களை பதம்பார்க்க காத்திருக்கும் தெருநாய் கூட்டம்! அச்சத்தில் தாய்மார்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி மாமிஷங்களை உண்டு வளரும் தெருநாய்கள், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி பெற்றோர்கள் ஓர்வித அச்சத்துடனே உள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரும் தெருநாய்களை கண்டு அஞ்சி ஒதுங்க கூடிய சூழலையும் காண முடிகிறது.

இந்த தெருநாய்களை தற்போதே அதிரை நகராட்சி கட்டுபடுத்தாத பட்சத்தில் வெயில் சுட்டெரிக்கும் சமயங்களில் தெருநாய்கள் வெறிபிடித்து சாலைகளில் செல்வோரை கடித்து குதறும் அச்சுறுத்தல் உருவாகும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாமிஷம் உள்ளிட்ட கழிவுகளை சாலைகளில் கொட்டாமல் வீடு தேடி வரக்கூடிய தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டியது கடமையாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img