Wednesday, March 18, 2026

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று பிறை தென்படாததால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று 30வது நோன்பு பூர்த்தி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று மாலை ஷவ்வால் 1ம் பிறை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டது. அதனடிப்படையில் நாளை அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு, ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img