Saturday, May 4, 2024

பட்டுக்கோட்டையில் எழுச்சி உரையாற்ற வருகை தருகிறார்  கோவை செய்யது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் வருகிற 24ஆம் தேதி மாலை 05:00 மணியளவில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையில் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமுமுக&மமகவின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் எழுச்சி உரையாற்ற வருகைதருகிறார்.

இப்பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள அதிராம்பட்டினம் தமுமுக & மமக நகர அலுவலகம் அருகாமையில் வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வருகிற24ஆம் தேதி மாலை சுமார் 04:00மணியளவில் அங்கிருந்து வாகனம் புறப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...